பாட்டு முதல் குறிப்பு
கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலற,
பிணம் கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும், மணம் கொண்டு, ஈண்டு,
'உண்டு, உண்டு, உண்டு' என்னும் உணர்வினான்-சாற்றுமே,
'டொண் டொண் டொண்' என்னும் பறை.
உரை