யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர், தாம் பெற்ற
யாக்கையால் ஆய பயன் கொள்க-யாக்கை
மலை ஆடும் மஞ்சுபோல் தோன்றி, மற்று ஆங்கே
நிலையாது நீத்துவிடும்!