பாட்டு முதல் குறிப்பு
சக்கரச் செல்வம் பெறினும், விழுமியோர்
எக் காலும் சொல்லார் மிகுதிச்சொல்; எக் காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேல், கீழ் தன்னை
இந்திரனா எண்ணிவிடும்.
உரை