பாட்டு முதல் குறிப்பு
தளிர்மேலே நிற்பினும், தட்டாமல் செல்லா
உளி நீரர் மாதோ, கயவர்; அளி நீரார்க்கு
என்னானும் செய்யார்; எனைத்தானும் செய்பவே,
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.
உரை