பாட்டு முதல் குறிப்பு
'அகத்து ஆரே வாழ்வார்?' என்று அண்ணாந்து நோக்கி,
புகத் தாம் பெறாஅர், புறங்கடை பற்றி,
மிகத் தாம் வருந்தியிருப்பரே-மேலைத்
தவத்தால் தவம் செய்யாதார்.
உரை