'ஆவாம் நாம், ஆக்கம் நசைஇ; அறம் மறந்து,
போவாம் நாம்' என்னா,-புலை நெஞ்சே!-ஓவாது
நின்று உஞற்றி வாழ்தி எனினும், நின் வாழ்நாள்கள்
சென்றன; செய்வது உரை.