பாட்டு முதல் குறிப்பு
அரும் பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்,
பெரும் பயனும் ஆற்றவே கொள்க!-கரும்பு ஊர்ந்த
சாறுபோல் சாலவும் பின் உதவி, மற்று அதன்
கோதுபோல் போகும், உடம்பு!
உரை