பாட்டு முதல் குறிப்பு
'இன்றுகொல்? அன்றுகொல்? என்றுகொல்?' என்னாது,
'பின்றையே நின்றது கூற்றம்' என்று எண்ணி,
ஒருவுமின், தீயவை; ஒல்லும் வகையால்
மருவுமின், மாண்டார் அறம்.
உரை