மக்களால் ஆய பெரும் பயனும், ஆயுங்கால்,
எத்துணையும் ஆற்றப் பலஆனால், தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது, உம்பர்க்
கிடந்து உண்ணப் பண்ணப்படும்.