உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி,
இறப்ப நிழல் பயந்தாஅங்கு, அறப்பயனும்,
தான் சிறிதுஆயினும், தக்கார் கைப் பட்டக்கால்,
வான் சிறிதாப் போர்த்துவிடும்.