பாட்டு முதல் குறிப்பு | ||
அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம் மருங்கிற்கு, அன்னோ! பரற் கானம் ஆற்றின கொல்லோ-அரக்கு ஆர்ந்த பஞ்சி கொண்டு ஊட்டினும், ‘பையென, பையென!’ என்று, அஞ்சி, பின் வாங்கும் அடி! |
உரை | Try error :java.sql.SQLException: Closed Resultset: next