பாட்டு முதல் குறிப்பு
ஊறி, உவர்த்தக்க ஒன்பது வாய்ப் புலனும்
கோதிக் குழம்பு அலைக்கும் கும்பத்தை, பேதை,
'பெருந்தோளி! பெய்வளாய்!' என்னும்-மீப் போர்த்த
கருந் தோலால் கண் விளக்கப்பட்டு.
உரை