பாட்டு முதல் குறிப்பு
துன்பமே மீதூரக் கண்டும், துறவு உள்ளார்,
இன்பமே காமுறுவர், ஏழையார்; இன்பம்
இசைதொறும், மற்று அதன் இன்னாமை நோக்கி,
பசைதல் பரியாதாம், மேல்.
உரை