துன்பம் பல நாள் உழந்தும், ஒரு நாளை
இன்பமே காமுறுவர், ஏழையார்; இன்பம்
இடை தெரிந்து, இன்னாமை நோக்கி, மனை ஆறு
அடைவு ஒழிந்தார், ஆன்று அமைந்தார்.