பாட்டு முதல் குறிப்பு
கொன்னே கழிந்தன்று இளமையும்! இன்னே
பிணியொடு மூப்பும் வருமால்;-துணிவு ஒன்றி,
என்னொடு சூழாது, எழுநெஞ்சே!-போதியோ,
நல் நெறி சேர, நமக்கு?
உரை