'மாண்ட குணத்தொடு மக்கட் பேறு இல் எனினும்,
பூண்டான் கழித்தற்கு அருமையால், பூண்ட
மிடி என்னும் காரணத்தின், மேன்முறைக்கண்ணே
கடி' என்றார், கற்று அறிந்தார்.