பாட்டு முதல் குறிப்பு
ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய,
தாக்கு அருந் துன்பங்கள் தாம் தலைவந்தக்கால்,
நீக்கி, நிறூஉம் உரவோரே, நல் ஒழுக்கம்
காக்கும் திருவத்தவர்.
உரை