'இன்னா செயினும், இனிய ஒழிக! என்று,
தன்னையே தான் நோவின் அல்லது, துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல்-கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது!