பாட்டு முதல் குறிப்பு
இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்,
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க! இன்பம்
ஒழியாமை கண்டாலும்-ஓங்கு அருவி நாட!-
பழி ஆகா ஆறே தலை.
உரை