பாட்டு முதல் குறிப்பு
தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
‘வருதும்’ என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து?
உரை