மை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்!
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்;-
நெய் அணி குஞ்சரம் போல, இருங் கொண்மூ
வைகலும் ஏரும், வலம்.