கல் பயில் கானம் கடந்தார் வர, ஆங்கே
நல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப,
செல்வர் மனம்போல் கவின் ஈன்ற,-நல்கூர்ந்தார்
மேனிபோல் புல்லென்ற காடு.