வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது

இமிழ் இசை வானம் முழங்க, குமிழின் பூப்
பொன் செய் குழையின் துணர் தூங்க, தண் பதம்
செவ்வி உடைய, சுரம்-நெஞ்சே!-காதலி ஊர்
கவ்வை அழுங்கச் செலற்கு.