‘கடல் நீர் முகந்த கமஞ் சூல் எழிலி
குடமலை ஆகத்து, கொள் அப்பு இறைக்கும்
இடம்’ என ஆங்கே குறி செய்தேம், பேதை
மடமொழி எவ்வம் கெட.