பாட்டு முதல் குறிப்பு
தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது
கருங் கடல் மேய்ந்த கமஞ் சூல் எழிலி
இருங் கல் இறுவரை ஏறி, உயிர்க்கும்
பெரும் பதக் காலையும் வாரார்கொல், வேந்தன்
அருந் தொழில் வாய்த்த நமர்?
உரை