பாட்டு முதல் குறிப்பு
பருவம் காட்டித் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
‘வந்தன செய் குறி; வாரார் அவர்’ என்று
நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி,
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று, எழில் வானம்;
நந்தும்,-மென் பேதை!-நுதல்.
உரை