பாட்டு முதல் குறிப்பு | ||
நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாள் மாய் குருதி களிறு உழக்க, தாள் மாய்ந்து, முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி, பிற்பகல் துப்புத் துகளின் கெழூஉம்-புனல் நாடன் தப்பியார் அட்ட களத்து. |
உரை | Try error :java.sql.SQLException: Closed Resultset: next