பாட்டு முதல் குறிப்பு
நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி, வயவர்
வரை புரை யானக் கை நூற, வரை மேல்
உரும் எறி பாம்பின் புரளும்-செரு மொய்ம்பின்
சேய் பொருது அட்ட களத்து.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next