பாட்டு முதல் குறிப்பு
கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க,
பவளம் சொரிதரு பை போல், திவள் ஒளிய
ஒண் செங் குருதி உமிழும்-புனல் நாடன்
கொங்கரை அட்ட களத்து.
உரை