பாட்டு முதல் குறிப்பு
நளிந்த கடலுள் திமில் திரைபோல், எங்கும்
விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும்-தெளிந்து
தடற்று இலங்கு ஒள் வாள், தளை அவிழ் தார், சேஎய்
உடற்றியார் அட்ட களத்து.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next