பாட்டு முதல் குறிப்பு | ||
திண் தோள் மறவர் எறிய, திசைதோறும் பைந் தலை பாறிப் புரள்பவை, நன்கு எனைத்தும் பெண்ணை அம் தோட்டம் பெரு வளி புக்கற்றே- கண் ஆர் கமழ் தெரியல், காவிரி, நீர் நாடன் நண்ணாரை அட்ட களத்து. |
உரை | Try error :java.sql.SQLException: Closed Resultset: next