பாட்டு முதல் குறிப்பு
செஞ் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால்,
ஒண் செங் குருதி தொகுபு ஈண்டி நின்றவை,
பூ நீர் வியல் மிடாப் போன்ற-புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.
உரை