பாட்டு முதல் குறிப்பு
கடி காவில் காற்று உற்று எறிய, வெடி பட்டு,
வீற்று வீற்று ஓடும் மயில் இனம்போல், நால் திசையும்
கேளிர் இழந்தார் அலமருப-செங் கண்
சின மால் பொருத களத்து.
உரை