பாட்டு முதல் குறிப்பு | ||
நால் நால்-திசையும் பிணம் பிறங்க, யானை அடுக்குபு பெற்றிக் கிடந்த-இடித்து உரறி, அம் கண் விசும்பின் உரும் எறிந்து, எங்கும் பெரு மலை தூவ எறிந்தற்றே; அரு மணிப் பூண் ஏந்து எழில் மார்பின், இயல் திண் தேர், செம்பியன் வேந்தரை அட்ட களத்து. |
உரை |