மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா;
ஈரம் இலாளர் கடு மொழிக் கூற்று இன்னா;
மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,
மூரி எருத்தால் உழவு.