பாட்டு முதல் குறிப்பு
அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;
தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;
அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா,
அடக்க, அடங்காதார் சொல்.
உரை