பாட்டு முதல் குறிப்பு
வருவாய் அறிந்து வழங்கல் இனிதே;
ஒருவர் பாங்கு ஆகாத ஊக்கம் இனிதே;
பெரு வகைத்துஆயினும்; பெட்டவை செய்யார்,
திரிபு இன்றி வாழ்தல் இனிது.
உரை