|
ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார்) 1. முல்லை தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது | |
1. | மல்லர்க் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து, செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி,-நல்லாய்!- இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப, ஈதோ மயங்கி வலன் ஏரும், கார்! | |
|
உரை
|