பாட்டு முதல் குறிப்பு
வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது
27.
தண் வயல் ஊரற் புலக்கும் தகையமோ?-
நுண் அறல் போல நுணங்கிய ஐங் கூந்தல்,
வெண் மரல் போல நிறம் திரிந்து, வேறாய
வண்ணம் உடையேம், மற்று யாம்.
உரை