|
ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து நீங்கிய பின்பு, சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது | |
29. | ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பம் புல்லேன் யான்’ என்பேன்;-புனையிழையாய்!-புல்லேன் எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன்- தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்? | |
|
உரை
|