பாட்டு முதல் குறிப்பு
4. பாலை
பருவம் கண்டு அழிந்த தலைமகள், தோழிக்குச் சொல்லியது
31.
உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்,
எதிரி முருக்கு அரும்ப, ஈர்ந் தண் கார் நீங்க, எதிருநர்க்கு
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்,
துன்பம் கலந்து அழியும், நெஞ்சு.
உரை