|
|
அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்தமை அறிய, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது | |
| 49. | கொடு முள் மடல் தாழைக் கூம்பு அவிழ்ந்த ஒண் பூ இடையுள் இழுது ஒப்பத் தோன்றி, புடை எலாம் தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன் செய்தான், தெளியாக் குறி. | |
|
உரை
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next