பாட்டு முதல் குறிப்பு
ஐந்திணை எழுபது
(மூவாதியார்)
1. குறிஞ்சி
தோழி தலைமகனை வரைவு கடாயது
1.
அவரை பொருந்திய பைங் குரல் ஏனல்
கவரி மட மா கதூ உம் படர் சாரல்
கானக நாட! மறவல், வயங்கிழைக்கு
யான் இடை நின்ற புணை.
உரை