40. மன்ற முது மரத்து ஆந்தை குரல் இயம்ப,
குன்றகம் நண்ணி, குறும்பு இறந்து சென்றவர்
உள்ளிய தன்மையர் போலும்-அடுத்து அடுத்து
ஒள்ளிய தும்மல் வரும்.