51. பேதையர் என்று தமரைச் செறுபவோ?
போது உறழ் தாமரைக்கண் ஊரனை நேர் நோக்கி,
வாய் மூடி இட்டும் இருப்பவோ?-மாணிழாய்-
நோவது என்? மார்பு அறியும், இன்று.