54. உண் துறைப் பொய்கை வராஅல் இனம் இரியும்
தண் துறை ஊர! தகுவதோ,-ஒண்டொடியைப்
பாராய், மனை துறந்து, அச் சேரிச் செல்வதனை
ஊராண்மை ஆக்கிக் கொளல்?