பாட்டு முதல் குறிப்பு
தோழி வாயில் நேர்வாள் கூறியது
36.
செந்தாமரை மலரும் செய் வயல் நல் ஊர!
நொந்தால் மற்று உன்னைச் செயப்படுவது என் உண்டாம்-
தந்தாயும் நீயே; தர வந்த நல் நலம்
கொண்டாயும் நீ ஆயக்கால்?
உரை