பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
37. பல் காலும் வந்து பயின்று உரையல்!-பாண!-கேள்;
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள்,
எல் வளையம்; மென் தோளேம்; எங்கையர்தம் போல
நல்லவருள் நாட்டம் இலேம்.