|
திணைமாலை நூற்றைம்பது
(கணிமேதாவியார்)
1. குறிஞ்சி
தலைமகளும் தோழியும் ஒருங்கு இருந்தவழிச் சென்று, தலைமகன் தோழியை மதியுடம்படுத்தது | |
1. | நறை படர் சாந்தம் அற எறிந்து, நாளால் உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல்,-பிறை எதிர்ந்த தாமரைபோல் வாள் முகத்துத் தாழ்குழலீர்!-காணீரோ, ஏ மரை போந்தன ஈண்டு? | |
|
உரை
|