|
பருவம் கண்டு அழிந்த கிழத்தி கொன்றைக்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது | |
104. | ஐந்து உருவின் வில் எழுதி, நால் திசைக்கும், முந்நீரை, இந்து உருவின் மாந்தி, இருங் கொண்மூ, முந்து உருவின் ஒன்றாய், உரும் உடைத்தாய், பெய் வான்போல், ‘பூக்கு’ என்று, கொன்றாய்! கொன்றாய், எற் குழைத்து. | |
|
உரை
|